Latest / SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி : Bondi தாக்குதலுக்கு பிறகு நாட்டின் குடிவரவு கொள்கைகளில் மாற்றம் வருமா?
ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகள் மீண்டும் தற்போது பேசுபொருளாகியுள்ள பின்னணியில் சில கட்சிகள் பயங்கரவாத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள் நாட்டின் எல்லை கட்டுப்பாடுகளிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.