Latest / SBS Tamil - SBS தமிழ்

இந்த ஏழு வயது சிறுவனின் சிறப்பு வல்லமை என்ன? அதை அறிந்த பெற்றோர் செய்தது என்ன?
மெல்பன் நகரில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் ராஜன்பாபு குடும்பதினரின் இளைய மகன் நிக்ஷிந்த் ஒரு சிறப்பு வல்லமை கொண்டிருக்கிறார் என்பதை அவரது மூத்த சகோதரர் அடையாளம் காட்டினார். அது என்ன வல்லமை, அதனைக் கண்டறிந்தவுடன் நிக்ஷிந்த்தின் பெற்றோர் என்ன செய்தார்கள் என்று அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.