Latest / SBS Tamil - SBS தமிழ்

‘தவறு செய்த மனிதனை கைவிடுவது மனித நேயமல்ல’
அருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 1
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.