Latest / SBS Tamil - SBS தமிழ்

சிட்னியில் குத்திக் கொல்லப்பட்ட பிரபா அருண் குமார்: மரண விசாரணை குறித்த தகவல்கள்
10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து கொலைசெய்யப்பட்ட இந்தியப்பெண் பிரபா அருண் குமார் தொடர்பிலான விசாரணை அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.