Latest / SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: கிவுல் ஓயா திட்டமும் தமிழர் தரப்பின் எதிர்ப்பும்
மகாவலி நதி நீரை வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லும் கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தமிழ்த்தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.