Latest / SBS Tamil - SBS தமிழ்

மெல்பனில் இறந்தவரின் விரல்களை விற்க முயன்ற பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
விக்டோரியா மாநிலத்தில் விலங்குகள் காப்பகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் இறந்த ஆண் ஒருவரின் கால் விரல்களை இணையத்தில் விற்க முயற்சி செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் மயிரிழையில் சிறை தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.