Latest / SBS Tamil - SBS தமிழ்

Port Arthur படுகொலைகள்: இன்று 30ஆம் ஆண்டு நினைவு
30 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் தொடர்பான நினைவு தினம் இன்று (28 April 2026) அனுசரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.