skinny.

Latest / SBS Tamil - SBS தமிழ்

மின்சார விலை சில மாநிலங்களில் ஏன் ஜூலை 1 முதல் உயர்கிறது?

எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 2025-26 -ஆம் ஆண்டிற்கான safety net 'பாதுகாப்பு நிகர' விலைகளின் வரைவை வெளியிட்டுள்ள நிலையில் ஜூலை 1 முதல் எரிசக்தி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.