Latest / SBS Tamil - SBS தமிழ்

மீண்டும் நிபா வைரஸ்! இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்து உலகம் முழுவதும் பரவுமா?
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பேருக்கு, கொடிய நிபா (Nipah) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் குறைந்தது 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசி அல்லது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத இந்த தொற்று பரவுவதைத் தடுக்க, ஆசியாவின் பல நாடுகள் விமான நிலையங்களில் வைத்தே பரிசோதனைகள் செய்யத் தொடங்கியுள்ளன. அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட ஆபத்தான வைரஸ் என்றாலும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து, Angelica Waite எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, நிபா வைரஸ் குறித்த செய்தியின்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.