skinny.

Latest / SBS Tamil - SBS தமிழ்

AI - செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாக பயன்படுத்த ஆளுகை ஏன் அவசியம்?

AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று பல நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் வேகமாக நுழைந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு ஆளுகை இல்லாமல் பல நிறுவனங்கள் இயங்கும் பின்னணியில், AI-ஐ பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த என்ன மாதிரியான ஆளுகை தேவை? AI முடிவுகள் தவறாக இருந்தால் யார் பொறுப்பு? உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள் குறித்து விளக்குகின்றனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் முனைவர் லதா கார்த்திகா ஆகியோர்.Artificial Intelligence, or AI, is increasingly becoming part of the day-to-day operations of many organisations. However, as AI is adopted more widely, important questions…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.