Latest / SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலிய அரசிடம் நட்டஈடுகோரி அகதி ஒருவர் தாக்கல்செய்த வழக்கு: முழுமையான விவரம்
ஐந்து வருட குடிவரவு தடுப்புக்காவலினால் ஏற்பட்ட மனநல பாதிப்புகளுக்கு நட்ட ஈடு கோரி, அரசுக்கெதிராக வழக்குத் தொடர, ஈரானிய அகதி ஒருவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.