Latest / SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
யாழ். செம்மணியில் மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 400க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு; தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பல இடங்களில் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.