skinny.

Latest / SBS Tamil - SBS தமிழ்

'ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்' - சிறுகதை

தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் போது, தனது சிறுகதை ஒன்றை அவரது குரலிலேயே அவர் வாசித்திருந்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாகத் தயாரித்து வழங்குகிறோம்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.