Latest / SBS Tamil - SBS தமிழ்

மீள்குடியேற்றத்திற்காக 36 வருடங்களாக காத்திருக்கும் வடக்கு வலிகாமம் மக்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் - வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 வருடங்களாகும் நிலையில், தம்மை மீளக்குடியேற்றுமாறு கோரி மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.