Latest / SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி வலுக்கும் போராட்டங்கள்
இலங்கையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், புலனாய்வு துறை முன்னாள் பிரதானி உள்ளிட்டவர்களின் விடுதலை வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடந்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.