Latest / SBS Tamil - SBS தமிழ்

பிரிந்த பல பெற்றோர் குழந்தை ஆதரவு நிதி கொடுக்காமல் பல கோடி டாலர் பாக்கி வைத்துள்ளனர்
ஆஸ்திரேலியாவில் இணைந்து வாழும் பெற்றோர் பிரியும் போது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளில் ஒரு பெற்றோர் மற்றவருக்கு பணம் செலுத்தும் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த குழந்தை ஆதரவு அமைப்பு Child Support System குறித்த Commonwealth Ombudsman விசாரணை அறிக்கையில் குழந்தை ஆதரவு அமைப்பில் நிதி முறைகேடு இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.