Latest / SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி : மோசடியில் இழந்த பணத்தை திரும்ப பெற அரசின் புதிய திட்டம்!
மோசடிகளால் அதிகபட்சம் $3,000 வரை பணத்தை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள், பெடரல் அரசின் புதிய திட்டத்தின் கீழ் automatic reimbursement தானாகவே இழப்பீடு பெற தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.