Latest / SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலியாவை விட்டு அதிகமானோர் வெளியேறுவதற்கான காரணம் என்ன?
கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 70,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலியா புள்ளியியல் பணியகத்தின் தரவு கூறுகிறது. பல ஆண்டுகளாக அதிகரித்து காணப்பட்ட சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அரசின் கொள்கை கட்டுபாட்டினால் தற்போது நிலைபெற ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.