Latest / SBS Tamil - SBS தமிழ்

வாழைப் பட்டு நூல் தயாரிக்கும் தமிழர்!
வாழைமரத்திலிருந்து பட்டு நூல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள தமிழ்நாடு தூத்துக்குடியை சேர்ந்த திரு முருகன் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் தான் எதிர்க்கொண்ட சவால்ககள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.